162. கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-
வாய்ப்பத் தான் மாழ்கியக்கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும்.