பாட்டு முதல் குறிப்பு
163.
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றின்
கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு.
உரை