பாட்டு முதல் குறிப்பு
164.
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல்.
உரை