பாட்டு முதல் குறிப்பு
167.
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு.
உரை