பாட்டு முதல் குறிப்பு
168.
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கற்கு உறுதி மொழியற்க! மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,
உண்டது நீலம் பிறிது.
உரை