பாட்டு முதல் குறிப்பு
17.
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
‘நிலைப் பொருள்’ என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-
புலைப் பொருள் தங்கா, வெளி.
உரை