பாட்டு முதல் குறிப்பு
174.
‘யாம் தீய செய்த மலை மறைத்தது’ என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால்;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!-
கணையிலும் கூரியவாம் கண்.
உரை