பாட்டு முதல் குறிப்பு
18.
‘தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்’ என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல்?
உரை