பாட்டு முதல் குறிப்பு
186.
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையானே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next