பாட்டு முதல் குறிப்பு
187.
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீது ஆம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next