பாட்டு முதல் குறிப்பு
191.
‘பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது’ என நினையார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-
ஏவலாள் ஊரும் சுடும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next