199. தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப் பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
‘மிக்க வகையால் அறம் செய்!’ என, வெகுடல்,-
அக்காரம் பால் செருக்குமாறு.