2. கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால், நல்லர்!
வினா முந்துறாத உரை இல்லை;-இல்லை,
கனா முந்துறாத வினை.