பாட்டு முதல் குறிப்பு
202.
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே
துடும்பல் எறிந்துவிடல்.
உரை