பாட்டு முதல் குறிப்பு
203.
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,-
அறிவினை ஊழே அடும்.
உரை