பாட்டு முதல் குறிப்பு
204.
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
என்றும், சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்;
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-
குன்றின்மேல் இட்ட விளக்கு.
உரை