பாட்டு முதல் குறிப்பு
206.
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next