பாட்டு முதல் குறிப்பு
21.
‘உரை முடிவு காணான்; இளமையோன்!’ என்ற
நரை முது மக்கள் உவப்ப, நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next