பாட்டு முதல் குறிப்பு
210.
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல்,-
மான் அமர்க் கண்ணி!-மறந்தும் பரியலரால்;-
கானகத்து உக்க நிலா.
உரை