பாட்டு முதல் குறிப்பு
214.
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகும்;-
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next