218. அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தானை, கொண்டான்,
படுத்து, ‘ஏழையாம்!’ என்று போகினும் போக!-
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல்.