220. உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, ‘தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது’ என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது.