பாட்டு முதல் குறிப்பு
227.
புரையக் கலந்தவர்கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-
வரையக நாட!-விரையின், கருமம்
சிதையும்; இடர் ஆய்விடும்.
உரை