229. நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை.