பாட்டு முதல் குறிப்பு
230.
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!-
இனம் கழு ஏற்றினார் இல்.
உரை