பாட்டு முதல் குறிப்பு
231.
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
‘போர் ஏற்றும்’ என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு.
உரை