பாட்டு முதல் குறிப்பு
232.
தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,
அமராததனை அகற்றலே வேண்டும்;-
அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,
தமவேயும், கொள்ளாக் கலம்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next