238. நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்?