பாட்டு முதல் குறிப்பு
246.
‘நினைத்தது இது’ என்று, அந் நீர்மையைப் பார்த்து,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-
கடிஞையுள் கல் இடுவார் இல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next