பாட்டு முதல் குறிப்பு
249.
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்-
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next