253. ‘நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்’ என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!-
வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார்.