பாட்டு முதல் குறிப்பு
254.
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-
மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.
உரை