பாட்டு முதல் குறிப்பு
255.
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே, என்றும்
கடலுள் துலாம் பண்ணினார்.
உரை