பாட்டு முதல் குறிப்பு
259.
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,
ஓப்பப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-
போற்றிப் புறந்தந்தக்கண்ணும், பொருளினைக்
காப்பாரின் பார்ப்பார் மிகும்.
உரை