பாட்டு முதல் குறிப்பு
262.
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன்கண்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next