பாட்டு முதல் குறிப்பு
263.
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,
நினைந்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
‘நனைந்து வா’ என்று விடல்.
உரை