பாட்டு முதல் குறிப்பு
265.
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-
ஊழ் அம்பு வீழா, நிலத்து.
உரை