பாட்டு முதல் குறிப்பு
266.
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;-
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!-
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.
உரை