267. ‘எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை’ என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க!-எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள்.