பாட்டு முதல் குறிப்பு
268.
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல்.
உரை