பாட்டு முதல் குறிப்பு
269.
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-
பொரு படைக் கண்ணாய்!-அதுவால், திரு உடையார்
பண்டம் இருவர் கொளல்.
உரை