270. நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்;-
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!-
கற்பறிவு போகா, கடை.