பாட்டு முதல் குறிப்பு
274.
செல்வத் துணைமையும், தம் வாழ்நாள் துணைமையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-
முள்ளித் தேன் உண்ணுமவர்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next