பாட்டு முதல் குறிப்பு
275.
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.
உரை