பாட்டு முதல் குறிப்பு
277.
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல்.
உரை