பாட்டு முதல் குறிப்பு
28.
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப்பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next