பாட்டு முதல் குறிப்பு
283.
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல்.
உரை