285. காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
‘மேய்ப்பு ஆட்டது’ என்று உண்ணாள் ஆயினாள்;-தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும்.