பாட்டு முதல் குறிப்பு
286.
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து.
உரை