பாட்டு முதல் குறிப்பு
288.
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட-அத்தா!-நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல்.
உரை